தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | 22/02/2020 | புகைப்பட தொகுப்பு. இடம் : இராமகிருஷ்ண தபோவனம் , திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
15 கும் மேற்பட்ட கிராமத்தில் கடந்த கிராம சபை கூட்டத்தின் போது மரத்தில் ஆணி அடிக்க கூடாது என தீர்மானம் போடப்பட்ட நிலையில் ஏற்கனவே அடித்த ஆணிகளை தற்போது பிடுங்கி வருகின்றனர். ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் கடந்த ஒரு மாத காலமாக சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கி வருகின்றனர்.