தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | 22/02/2020 | புகைப்பட தொகுப்பு. இடம் : இராமகிருஷ்ண தபோவனம் , திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது , மரங்களை பாதுகாப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்.