![]() |
மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால் மழைநீரை
சேமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
2030 ஆம் ஆண்டில் 40% மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
#Savewater #Savetree
மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது , மரங்களை பாதுகாப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்.
![]() |
கருத்துகள்
கருத்துரையிடுக